வியாழன், 21 பிப்ரவரி, 2013

புத்தாடை பூணி ,


  உள்ளங்கள்   
                       ஒன்  றிணைந் திருக்க !
 உயர்  ஈகை  
                      எங்கும்  பொழிந் திருக்க !
 உலகம் 
           ஒரு  கொடியின் கீழ்   நிலைத் திருக்க !
 வல்லோன்   வகுத்த 
          வான்  மறை   எங்கும்  செழித் திருக்க !
 மனித  னெனும் 
                              பிறவிக்  கடன் தீரா  திருக்க !
 மாநபி  உம்மத் தெனும் 
                                மகிழ்ச்சியும்  சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ 
                                         ஏந்தல்  நபி  வழிநடக்க !

புத்தாடை  பூணி ,
  ஃ பித்ராவை  பேணி  !
பிரத்யோக   வணக்கதிற்கே  இன்று
திரளுதாம்   தீன்குலப்  பேரணி !
----------------------------------------------------------------------------------
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர்  !
லாயிலாஹ  இல்லல்லாஹு ,
அல்லாஹுஅக்பர்  !
அல்லாஹு  அக்பர்  ,
வலில்லாஹில்  ஹம்து   !!!
----------------------------------------------------------------------------
நேர்  கொண்ட வழியில் ,
சீர்  பெற்றுச் செழித்து  , சிறப்புற்று  விளங்க

சிகரோனிடம்  சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,

வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
நோன்புப் பெருநாளின் வாழ்த்துக்களை 

தீனுலகோருக்கு  தெரிவிப்பது
பிரியமுள்ள  :~  இவன்  >> பிறைத்தமிழன் <<----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக