ஆண்ட பரம்பரையா ? நீ இன்று
அடிமை இளம்பிறையா ?
அகிலக் கலங்கரையா ? கண்ணீர் -
அலை தொடும் கடற்க்கறையா ?
தீன் குல மாந்தரின் கர்ப்ப வயிறுகளை
கால்களால் கிழித்திடும் காவி எருமைகள்
மிகுந்து மேலோங்கி திரியுதே
புகுந்து கன்னியர் மானம் உரியுதே
ஐயோ கற்ப்பினை அளித்திடும் காட்சியை
படமாக்கி காட்டிடும் ஈனம் இங்கு நிகலுதே
முக்கடல் காரி துப்பி உமிளுதே இதை
கூட்டணி வேட்டி ஓட்டுண்ணித் தலைவர்கள்
கூடிப்பார்த்ததே வேடிக்கை - அந்த ஜாதிக்கு
இவர் எல்லாம் ஜோடிக்கை -அவர்
உச்சப்பதவிக்கு உன் விழா எலும்புதான்
என்றுமே ஏணிக்கை
ஆத்திர ரத மத யாத்திரைக் கூத்திடும்
அத்துவானிகள் ஒருபுறம் ,-சாத்தானின்
மூத்திரம் சதா ஓடிடும் பாத்திர நடிகைத்
தட்டுவானிகள் ஒருபுறம் ,
வட்டித்துட்டுவானிகள் ஒருபுறம்
சனக்கொலை சாய்த்திடும் இனக்கொலை காரருக்கு
சகல சுதந்திரமும் கிடைக்குது
அரசுச் சாட்சியமும் தடயத்தை மறைக்குது
அயோத்தி காயங்கள் ஆறிட மருந்துகள் அவனிடுவானா ?
இல்லை அனைவர்க்கும் க ஃ பநிடுவானா ?
இத் தகாது கண்டு ஜிகாது செய்வோருக்கு வெற்றி கிட்டுமா ?
முஸ்லிம் சமுதாயம் தான் ஏற்றம் கொட்டுமா ? ? ?....
---------------------------------------------------------------------------------------------------------
குஜராத் கலவரத்தின்போது------
>>>நன்றி :: பேராசிரியர் அப்துர்ரஹ்மான் அவர்களுக்கு
===================================================================
>>> இவன் >> பிறைத்தமிழன்
அடிமை இளம்பிறையா ?
அகிலக் கலங்கரையா ? கண்ணீர் -
அலை தொடும் கடற்க்கறையா ?
தீன் குல மாந்தரின் கர்ப்ப வயிறுகளை
கால்களால் கிழித்திடும் காவி எருமைகள்
மிகுந்து மேலோங்கி திரியுதே
புகுந்து கன்னியர் மானம் உரியுதே
ஐயோ கற்ப்பினை அளித்திடும் காட்சியை
படமாக்கி காட்டிடும் ஈனம் இங்கு நிகலுதே
முக்கடல் காரி துப்பி உமிளுதே இதை
கூட்டணி வேட்டி ஓட்டுண்ணித் தலைவர்கள்
கூடிப்பார்த்ததே வேடிக்கை - அந்த ஜாதிக்கு
இவர் எல்லாம் ஜோடிக்கை -அவர்
உச்சப்பதவிக்கு உன் விழா எலும்புதான்
என்றுமே ஏணிக்கை
ஆத்திர ரத மத யாத்திரைக் கூத்திடும்
அத்துவானிகள் ஒருபுறம் ,-சாத்தானின்
மூத்திரம் சதா ஓடிடும் பாத்திர நடிகைத்
தட்டுவானிகள் ஒருபுறம் ,
வட்டித்துட்டுவானிகள் ஒருபுறம்
சனக்கொலை சாய்த்திடும் இனக்கொலை காரருக்கு
சகல சுதந்திரமும் கிடைக்குது
அரசுச் சாட்சியமும் தடயத்தை மறைக்குது
அயோத்தி காயங்கள் ஆறிட மருந்துகள் அவனிடுவானா ?
இல்லை அனைவர்க்கும் க ஃ பநிடுவானா ?
இத் தகாது கண்டு ஜிகாது செய்வோருக்கு வெற்றி கிட்டுமா ?
முஸ்லிம் சமுதாயம் தான் ஏற்றம் கொட்டுமா ? ? ?....
---------------------------------------------------------------------------------------------------------
குஜராத் கலவரத்தின்போது------
>>>நன்றி :: பேராசிரியர் அப்துர்ரஹ்மான் அவர்களுக்கு
===================================================================
>>> இவன் >> பிறைத்தமிழன்